Friday, September 19, 2008

ஏதோ நினைவிலே..

என் இதயத்தில்
இளைப்பாறும் உன்
இனிய நினைவுகள்
என்ன நினைத்துக்கொண்டு
இருக்கின்றன?
சீக்கிரமே கிளம்பச்சொல்!
அவை வளர்த்துவிட்ட
கனவுகளை நான் எங்கு
சேமிப்பது...
நீதான் கனவுகளை காதால்
கூட கேட்க மறுக்கிறாயே..
பிறகெப்படி நனவாக்குவாய்?
அதனால் எல்லையற்று
குவியும் உன் நினைவு தரும்
கனவுகளுக்குள் என்னை நான்
தொலைக்கு முன்
உன் நினைவுகளை
தயவு செய்து
வெளியேற சொல்!
இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா..
மன்னித்துவிடு இனியும்
இரங்காதாம் என் இதயம்
..அட இன்னுமா போகவில்லை
...சீக்கிரம்..!!

35 comments:

MSK / Saravana said...

வாவ்.. வாவ்.. செம கலக்கல்..

ஆயில்யன் said...

//இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா//

அதானே!????


குட் கொஸ்டீன்

MSK / Saravana said...

//நீதான் கனவுகளை காதால்
கூட கேட்க மறுக்கிறாயே..
பிறகெப்படி நனவாக்குவாய்?//

கலக்கீடீங்க.

MSK / Saravana said...

//அதனால் எல்லையற்று
குவியும் உன் நினைவு தரும்
கனவுகளுக்குள் என்னை நான்
தொலைக்கு முன்
உன் நினைவுகளை
தயவு செய்து
வெளியேற சொல்!//

ரொம்ப நல்லா இருக்கு மது.. ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் நச்சுனு ஒரு கவிதை..

MSK / Saravana said...

இனி அடிக்கடி பதிவு போடணும்.. ஓ.கே??

ப. அருள்நேசன் said...

நான் ம‌ட்டும் என்ன‌ சொல்ல‌,

கொஞ்ச‌ம் மேல‌ பார்த்தோமே

இத விட‌ ஏதாவ‌து சொல்லி
என்னை அசிங்க‌ப்ப‌டுத்த‌ வேணுமா என்ன‌

ம‌து, யாரையோ அடாவ‌டியா
துர‌த்திற‌தா நினைத்து
ம‌ன‌சுக்குள்ளேயே அணைத்துக்
கொள்வ‌தா தெரியுது இல்ல‌

வாழ்த்துக்க‌ள் ம‌து

Mathu said...

Saravana Kumar MSK

வாவ்.. வாவ்.. செம கலக்கல்..

really? மகிழ்ச்சி, நன்றிகள் :)

Mathu said...

ஆயில்யன் said...
//இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா//

அதானே!????


குட் கொஸ்டீன்

அப்படியா..வருகைக்கு மகிழ்ச்சி, தருகைக்கு நன்றி :)

Mathu said...

Saravana Kumar MSK said...
//நீதான் கனவுகளை காதால்
கூட கேட்க மறுக்கிறாயே..
பிறகெப்படி நனவாக்குவாய்?//

கலக்கீடீங்க.

Thanks :))

Mathu said...

Saravana Kumar MSK said...
//அதனால் எல்லையற்று
குவியும் உன் நினைவு தரும்
கனவுகளுக்குள் என்னை நான்
தொலைக்கு முன்
உன் நினைவுகளை
தயவு செய்து
வெளியேற சொல்!//

ரொம்ப நல்லா இருக்கு மது.. ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் நச்சுனு ஒரு கவிதை..

Really again? மிக்க மகிழ்ச்சி...நச்சுன்னு ஒரு கமெண்ட்.. :)இதெல்லாம் கூட கவிதை என்று விளிக்கப்படுவது சந்தோஷம்

Mathu said...

Saravana Kumar MSK said...
இனி அடிக்கடி பதிவு போடணும்.. ஓ.கே??

ஒ.கே! but இருந்தாலும் ஐடியா வரணுமே!

Mathu said...

சகாராவின் புன்னகை said...

//ம‌து, யாரையோ அடாவ‌டியா
துர‌த்திற‌தா நினைத்து
ம‌ன‌சுக்குள்ளேயே அணைத்துக்
கொள்வ‌தா தெரியுது இல்ல‌

வாழ்த்துக்க‌ள் ம‌து//

அப்படியெல்லாம் இல்லை. இது கற்பனை கவிதை தான் :)
வாழ்த்துக்களுக்கு , வருகைக்கு தருகைக்கு மிக்க நன்றி....ஆனால், எதுக்கு வாழ்த்து?

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு மது...

தொடர்ந்து எழுதுங்க...

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா//

அதானே!????

குட் கொஸ்டீன்
\\
ரிப்பீட்டு...:)

Mathu said...

தமிழன்... said...
நல்லாருக்கு மது...

தொடர்ந்து எழுதுங்க...

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி தமிழன்..

Mathu said...

தமிழன்... said...
ஆயில்யன் said...
//இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா//

அதானே!????

குட் கொஸ்டீன்
\\
ரிப்பீட்டு...:)



:))

MSK / Saravana said...

//Really again?//
நிச்சயமாக..


//இதெல்லாம் கூட கவிதை என்று விளிக்கப்படுவது சந்தோஷம் //

பின், வேறு எதை நீங்க கவிதை என்கிறீர்கள்?? அழகாக கவிதை எழுதி இருக்கிறீர்கள்..

MSK / Saravana said...

//ஒ.கே! but இருந்தாலும் ஐடியா வரணுமே!//

வரணும்.. [இது மிரட்டல்]
;)

MSK / Saravana said...

//ஒ.கே! but இருந்தாலும் ஐடியா வரணுமே!//

வரணும்.. [இது மிரட்டல்]
;)

ஜியா said...

Nice kavithai...

//இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா..
//

Ilavasamaa Ithayam kedaikuthaa?? antha alavukku Ithayam malinthu vittathaa?? :)))

Mathu said...

Saravanakumar: Idea vanthuttu. But ungala maathiri kavignar'kalaala ellaam sakikkam mudiyuma theriyala :)

Mathu said...

Ji: ada ithayam ennum pothu biological term'la inga mean pannala. :) lol

Divya said...

kavithai romba nalla irukku mathu:-)

Kumiththa said...

Super கவிதை. எழுதின விதம் நல்ல இருக்கு.

Mathu said...

Divya: thanks a lot divya :)

Mathu said...

Kumiththa: thanks a lot kumiththa :)

Shwetha Robert said...

Cute:-)

Mathu said...

Shweta: thanks :))

MSK / Saravana said...

என்னாச்சி மது.. ரொம்ப நாளைக்கப்பறம் வந்து ஒரு பதிவு போட்டுட்டு, மறுபடியும் "எஸ்" ஆயீட்டீங்க..

PCP.Senthil Kumar said...

Wow.. beautiful one

Mathu said...

Saravanakumar: I assume u meant 'escape' aayittinga. Very busy nowadays. Will soon come back with a post :) thanks. and hope you all are doing great.

Mathu said...

Senthil Kumar: thanks alot :)

MSK / Saravana said...

//I assume u meant 'escape' aayittinga.//

Yes.. yes. :)

//Very busy nowadays. Will soon come back with a post :) thanks. and hope you all are doing great.//

உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.. மிக மிக சுலபமான தொடர்பதிவு.. என் வலைப்பக்கம் வந்து பாருங்கள்..
:))

ஒரு பதிவு போடுங்க..

Mathu said...

Saravanakumar: thanks a lot :) I have done it!
and sorry, I havent visited or commented on ur posts for a long time. I will soon! tk cr.

MSK / Saravana said...

அதனாலென்ன.. என் தளத்தில் பதிவுகள் அப்படியே இருக்கும்.. நேரம் கிடைக்கும் பொது வந்து படிச்சிட்டு பின்னூட்டம் போடுங்க..
:)