Wednesday, October 22, 2008

அண்மைக்காலமாக blog பக்கமே வர முடிவதில்லை. ஆரம்பத்தில் இருந்த அதே ஆர்வம் இன்னும் இருந்தாலும் விலக முடியா அளவு busy. இப்படி புலம்பி எழுதியவை மட்டுமே என் blog ல் பாதி. :) "பதிவு பக்கமே வாராமல் இருக்கும் மது" என்று வேறு அங்கங்கு சொல்கிறார்கள். உங்கள் பதிவுகளை படிக்க கூட நேரம் கிடைப்பதில்லை...! என்ன செய்ய. இருந்தாலும் என்னை மறக்காமல் இந்த blogging world ல் இருக்கும் இனிய நண்பர்களுக்கு நன்றிகள். You all are very special to me and I hope none is angry at me for not visiting your pages.

PS: Saravanakumar, I will do the tag very soon. Thanks.

3 comments:

MSK / Saravana said...

//இப்படி புலம்பி எழுதியவை மட்டுமே என் blog ல் பாதி. :) //

ஹி.. ஹி.. உண்மைதானே..

MSK / Saravana said...

//"பதிவு பக்கமே வாராமல் இருக்கும் மது" என்று வேறு அங்கங்கு சொல்கிறார்கள். //

அதென்ன அங்கங்கு .. நாந்தான் அது.. :))

Mathu said...

saravanakumar: yeah neengalethaan :)