Wednesday, August 13, 2008

ஒரு கேள்வி (?)

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மேகம் கூட கருக்கும்...ஆனால், மழை மட்டும் பெய்யவே பெய்யாது. அது என்ன?

நான் இப்போது கேட்டு கொண்டு இருக்கும் ரேடியோவில் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தரம் இரண்டு தரம் கேட்டுவிட்டு அத்தோடு விட்டால் பரவாயில்லை. ஆனால், ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை கேட்டு என்னை ரொம்ப யோசிக்க வைக்கிறாங்க. பதில் அனுப்பும் intention ஒன்றும் எனக்கு இல்லை. இருந்தாலும் விடை என்னவாக இருக்கும் என குழம்புகிறேன். இது ஒரு கடி கேள்வியாகவும் இருக்கலாம், விடுகதையாகவும் இருக்கலாம், உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள் :))

விடை அறிந்தவுடன் (ரேடியோவில் முடிவில் சொல்ல தானே வேணும்) உங்களுக்கு நான் சொல்கிறேன்.

Shoot out your answers buddies!!!

Update:

பதில் : பட்டாசு!

:)

12 comments:

கோவி.கண்ணன் said...

//இடி இடிக்கும், மின்னல் மின்னும், மேகம் கூட கருக்கும்...ஆனால், மழை மட்டும் பெய்யவே பெய்யாது. அது என்ன?//

சரவெடி !

MSK / Saravana said...

எந்த மொழியிலும் கேள்வி கேட்டா எனக்கு பிடிக்காது..



[பதில் தெரியாதுங்கறதை நாங்க இப்படித்தான் சமாளிப்போம்]
;)

ஹேமா said...

மனம்ன்னு சொல்லலாமா?மனசுக்குள்ளேயும் இடி மின்னல் கருப்பா எல்லாம் வரும்தானே!

ஜியா said...

//சரவெடி !//

kalakkals.... athaana??

Shwetha Robert said...

Whats the answer????

Mathu said...

கோவி.கண்ணன் :சரியா சொன்னிங்க. அட இவ்வளவுதான என்று தோணிச்சு. Well Done! :)

Mathu said...

M Saravanakumar: :) பதில் சொன்னாலும் பிடிக்காதா இல்லைதானே...
பதில் பார்த்திருப்பிங்க என நினைக்கிறேன் :)

Mathu said...

ஹேமா: நல்ல thought . ஆனா அவங்க சொன்ன பதில் வேற :(. இருந்தாலும் உங்கட பதிலும் நல்லாத்தான் இருக்கு :)) Thanks.

Mathu said...

ஜி : அதுவேதான்! :))

Mathu said...

Shwetha Robert: Answer is Paddaasu shwetha :)

ஹேமா said...

ஓஓஓ.......

Kumiththa said...

நல்ல கடி கேள்வி தான். late ஆ read பண்ணிட்டன் post.